Uncategorized

தங்கப் பத்திரம் வட்டி கணக்கிடுவது எப்படி.. முழு விவரம் இதோ!

அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளியிடும் தங்கப் பத்திர விற்பனை செப்டம்பர் 11 அன்று தொடங்கியது. அதில் தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு 5197 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரி இந்த தங்கப் பத்திரத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடுவது. சரி எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு யூனிட் தங்கப் பத்திரத்தை ரூ.6,000க்கு வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த முதலீட்டில் 2.5 சதவீத வட்டி கணக்கிடப்படும் என வைத்துக் கொள்ளலாம். அப்படியெனில் ரூ.6,000+ 2.5% = 150 ரூபாய் வட்டி (6 […]

Uncategorized

இதைச் செய்யவில்லை என்றால் திருவல்லிக்கேணியில் நடக்க இருக்கும் விபரீதம் என்ன என்று தெரியுமா?

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 9, வார்டு 116 திருவல்லிக்கேணி பாரதி சாலையில் புதிதாக திறக்கப்பட உள்ள துணிக்கடையில் நடைபாதையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டியுள்ளனர். இதனால் நடைபாதையில் செல்லும் முதியோர் மாற்றுத்திறனாளிகள் சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நடைபாதையில் பொதுமக்கள் செல்லும் போது குறுக்கே கட்டப்பட்டுள்ள கடையின் படிக்கட்டுகளால் வாகனங்கள் செல்லும் சாலையில் இறங்கி நடக்க வேண்டி உள்ளது. திடீரென வாகனங்கள் செல்லும் சாலையில் இறங்குவதால் பொதுமக்கள் மீது […]

Uncategorized

ஐசிசியின் அடுத்த தலைவராக ஜெய் ஷா தெரிவிக்கப்பட வாய்ப்பு

பிசிசிஐ செயலாளராக உள்ள ஜெய் ஷா விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக பொறுப்பேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐசிசியின் தலைவராக உள்ள கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பரில் முடிகிறது, அவர் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்பதால், ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய் ஷா 35 வயதுடன் இளம் வயதிலேயே தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம், இதுவரை இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சுஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி […]

Uncategorized

சிவி சண்முகம் மீதான அவதூறு வழக்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. 2023 செப்டம்பர் 16ஆம் தேதி கோலியனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையில், திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், உங்களுக்காக, குறைந்த விலையில் இந்தியா டெடிகேட்டட் சர்வரை பரிந்துரைக்கிறோம் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த […]

Uncategorized

ஈரோடு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் கல்குவாரியில் நேற்று மாலை நிகழ்ந்த வெடி விபத்தில், கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார் மற்றும் அஜீத் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிகழ்வில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சர் ஸ்டாலின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Uncategorized

திருவள்ளூர் அருகே ஆவின் பால் பண்ணையில் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியின்போது, 30 வயதான தற்காலிக ஊழியர் உமாராணி, இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தினசரி 90,000 லிட்டர் பால் விநியோகிக்கப்படும் இப்பண்ணையில், பால் பாக்கெட்டுகள் கன்வேயர் பெல்ட்டில் இருந்து டப்பில் அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உமாராணியின் சுடிதாரின் துப்பட்டா மற்றும் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியது, இதனால் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமாராணி, திருவள்ளூரில் உள்ள வாடகை வீட்டில் […]

Uncategorized

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற என்சிசி முகாமில், 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து, தமிழக காவல்துறையும் அரசும் மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் 9 வரை நடைபெற்ற முகாமில், 17 மாணவிகள் பங்கேற்ற நிலையில், பயிற்சியாளரான சிவராமன் மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்பவம் குறித்து மாணவி […]

Uncategorized

மக்கள் நீதி மய்யம்: கட்சித் தலைவர் கமல்ஹாசனின் தலைமையில் 23-ம் தேதி செயற்குழு கூட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், வரும் 23-ஆம் தேதி சென்னையின் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் இதனை அறிவித்துள்ளார். கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், அடுத்த கட்டத்திற்கான திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்புகளைப் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Uncategorized

முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உமாநாத் நியமனம்

முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக எம்.எஸ்.சண்முகம், மூன்றாவது செயலாளராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவ்தாஸ் மீனா அக்டோபரில் ஓய்வுபெறுவதையடுத்து, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சில் சேர்ந்த உமாநாத், 2010-ஆம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்.

Uncategorized

“பாட்டு என்பது தமிழ் ரசிகர்களுக்கு உயிர்” – பாடகர் பி. சுசிலா நெகிழ்ச்சியுடன் நன்றி

பின்னணி பாடகர் பி. சுசிலா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ளார். 88 வயதான அவர், சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்றார். தமிழ் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த அவர், கடவுளின் உதவியுடன் மீண்டதை நம்புகிறார். 1950-களில் பாடகராகத் துவங்கி, 60 ஆண்டுகளில் 17,000+ பாடல்களை பாடிய இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா மற்றும் சமஸ்கிருதம் போன்ற […]

Uncategorized

வண்டலூர் பூங்கா தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி சட்டப்பேரவை முற்றுகை: AICCTU தலைவர் இரணியப்பன் கைது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU) மாநில தலைவரான சொ.இரணியப்பன் தலைமையில் இன்று (ஆக.20) சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தடுக்கும் வகையில், நேற்று இரவு இரணியப்பனை போராட்டம் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். அவர் மறுப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று அவரை […]